திங்கள், 31 மே, 2010
தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதிய நிர்வாகிகள் தேர்வு
›
புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டைய...
வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு சாதிய முறையை தகர்த்து சமூகப் புரட்சி காண அனைவரையும் அணி திரட்டுவோம்- புதுக்கோட்டை மாநாட்டில் பிரகாஷ்காரத் அறைகூவல்
›
தீண்டாமைக் கொடுமையின் அனைத்து வடிவங்களையும் அகற்ற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்...
தலித் மக்கள் சமத்துவம் காண இணைந்து போராடுவோம்- கே.வரதராசன்
›
தலித் மக்களின் சமத்து வத்திற்கான போராட்டத்தை தலித் மக்களுக்கு அப்பாற் பட்டு இருக்கக்கூடிய மக்கள் தங்கள் கடமையாகக் கருதி போராட்டக்களத்தி...
புதுக்கோட்டையில் எழுச்சிக் கோலம் தீண்டாமைஒழிப்பு முன்னணி முதல் மாநில மாநாடு துவங்கியது
›
கொழுந்துவிட்டெரியும் சாதியத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கள இயக்கங்களை வீறு கொண்டு நடத்திவரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியி...
புதன், 5 மே, 2010
சுக்கிலநத்தம் அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதி செய்க! அரசுக்கு உத்தரவு
›
அருப்புக்கோட்டை சுக்கில நத்தம் ஊராட்சி அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வ...
›
முகப்பு
வலையில் காட்டு