32 வருட கால இடதுமுன்னணி ஆட்சியில் 84 சதவீத நிலங்கள், விளிம்பு நிலை மக்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. இது அகில இந்திய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம்.
மேற்குவங்க மக்கள் தொகையில் 28 சதவீதமாக உள்ள தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, மொத்த நிலவிநியோகத்தில் 54 சதவீதம் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உதாரணத்தை வேறு எந்த மாநிலத்திலாவது காட்ட முடியுமா? பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மலைவாழ் மக்களுக்கும், தலித் மக்களுக்கும் மேற்கு வங்கத்தில்தான் அதிக அளவில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதை நானோ மார்க்சிஸ்ட் கட்சியோ கூறவில்லை; மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி துறைதான் கூறுகிறது.
( 18.12.09 அன்று, சென்னையில் நிகழ்த்திய உரையில், மேற்குவங்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சூரியகாந்த் மிஸ்ரா )
புதன், 23 டிசம்பர், 2009
தலித் மக்கள் நலனில் மேற்குவங்க ஆட்சி
லேபிள்கள்:
சூரியகாந்த் மிஸ்ரா,
தலித்- பழங்குடி,
நிலச்சீர்த்திருத்தம்,
மேற்குவங்கம்